இயற்கை எத்தனை எத்தனை விவரிக்க முடியாத ரகசியங்களை கொண்டு உள்ளது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த மனித உடல், இயற்கையாகவே அழிந்து, இயற்கையுடன் கலந்து விடுவது மிக பெரிய ஆச்சரியம்.
கருஞ்சீரகம் என்பது கருப்பு நிறத்திலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தை போன்ற தோற்றமும் உடைய ஒரு நறுமண, மரூத்துவ குணம் நிறைந்த விதை.
கருஞ்சீரகத்தை நன்றாக சுத்தம் செய்து, ஒன்று இரண்டாக இடித்து, பொடித்து கொள்ள வேண்டும். இதன் உடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணையை இரும்பு வாணலியில் புகை வரும் வரை சூடு செய்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். அதனுடன் தயார் செய்து வைத்து உள்ள, கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.
புளி சேர்க்காமல் இருப்பது நலம்.
பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல், அதே பஞ்ச பூதங்களால் மாறுதல் அடைந்து, பஞ்ச பூதங்களாகவே மாறி விடுகிறது. பஞ்ச பூதங்களால் வளரும், உருமாறும் இந்த உடலுக்கு, நோய் கொள்ளும் போதோ, வயதாகும் போதோ பஞ்ச பூதங்களாலே தீர்வும் இருக்கிறது. இ
ந்த உலகத்தில், அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், ஒரு உருவத்தில் இருந்து, மற்றொரு உருவத்திற்கு மாற்ற முடியும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒரு சிறு துளி நீரையும், பால் ஆக்கி, அதை கல் ஆக்கி, கல்லை இரும்பாக்கி, இரும்பையும் தங்கம் ஆக்கலாம். இதற்க்கு அடிப்படை, “அணு“.
ஓர் அணு, எவ்வாறு அமைந்து உள்ளதோ, அல்லது அமைக்க பட்டு உள்ளதோ(Atomic Structure), அது மற்ற அணுக்களிடம் இருந்து விலகி இருக்கும் தொலைவு, அமைந்து இருக்கும் இடம்(Crystalline Structure) ஆகிய வற்றை பொருத்து நாம் காணும் பொருளின் தன்மை அமைகிறது.
அது ஓர் உயிரினமாகவோ, அல்லது தங்கமாகவோ அல்லது வீசும் காற்றாகவோ இருக்கலாம். ஆக, இந்த அழியும் உடலுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும், எல்லா வகையான தீர்வுகளையும் பஞ்ச பூதங்களின் விகிதா சாரங்களின் அடிப்படையில் பெற முடியும். அந்த வகையில், ஆண்குறி மேன்படுத்துதலை பற்றிய என்னுடைய சிறு முயற்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கருஞ்சீரகம் என்பது கருப்பு நிறத்திலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தை போன்ற தோற்றமும் உடைய ஒரு நறுமண, மரூத்துவ குணம் நிறைந்த விதை.
கருஞ்சீரகம் முக்கியமாக நரம்பு சம்பந்த பட்ட, உயிர் செல்களை உயிர் ஊட்டமுடனும், புத்துணர்வுடன் பல்கி பெருக செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. கருஞ்சீரகத்தின் மூலம் மிக குறுகிய காலத்தில் ஆணுறுப்பை பெரிதாகவும், அதிகரிக்க பட்ட எழுச்சியுடனும், விந்து வெளியேறுதலை தாமதபடுத்தியும் அழகுற மின்ன செய்யலாம்.
எத்தனையோ எதிர்ப்புகளுக்கு நடுவில் இதை எழுத முக்கியமான காரணம், கைபழக்கத்தால் சிறுத்து, தளர்ந்து போன இந்தக் காலத்து இளைஞர்களுக்காக ஆகும்.
கருஞ்சீரக எண்ணெய் தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்: 200 ml
கருஞ்சீரகம்:50g,
மஞ்சள்தூள்: 1/2 Tsp
கருஞ்சீரகத்தை நன்றாக சுத்தம் செய்து, ஒன்று இரண்டாக இடித்து, பொடித்து கொள்ள வேண்டும். இதன் உடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணையை இரும்பு வாணலியில் புகை வரும் வரை சூடு செய்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். அதனுடன் தயார் செய்து வைத்து உள்ள, கருஞ்சீரகத்தை சேர்க்க வேண்டும்.
சீரகம் எண்ணையில் வெடித்து, நுரைத்து பொங்கும். ஒரு மூடி இட்டு ஆறும் வரை எண்ணெய் தனியான ஒரு இடத்தில் வைத்து விட்டு, ஆறின பிறகு, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். கருஞ்சீரகம் கருகாமல் பார்த்து கொள்ள வேண்டியது முக்கியம். எண்ணெய் ஒரு வகையான முட்டை ஓடு எரியும் மணம் கொண்டு இருக்கும்.
கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் முறை:
காலை, இரவு இரண்டு வேளையும் எண்ணெய் ஆணுறுப்பில் தடவ வேண்டும். எண்ணெய் ஆணுறுப்பின் அனைத்து இடங்களிலும் படும்மாறு செய்ய வேண்டும்.எண்ணெய்யை தடவின பிறகு, ஆணுறுப்பை அடியில் இருந்து நுனியை நோக்கி நன்றாக இழுத்து விட்டு, மாசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் தடவுவதால், ஆணுறுப்பை இரண்டு வேளையும் மிதமான சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
எண்ணெய் பொருள், விந்து(Semen or Precum) உடன் சேர்ந்து , வெள்ளை படுதல் போன்று ஆண்குறியின் முனையில், உட்புறம் தோன்றும். ஆகையால் சுத்தம் மிக முக்கியம்.
பத்திய முறை:
டீ, காபி, சிகரெட், சிக்கன் நீக்க வேண்டும். மீன், முட்டை சேர்க்கலாம்.புளி சேர்க்காமல் இருப்பது நலம்.
பரிசோதனை முடிவுகள்:
இதை இருபது ஆண்களிடம் கொடுத்து பயன்படுத்தியதில், இருபது ஆண்களுக்கும் மிக அதிக அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆண்குறியின் விட்டமும், நீளமும் பருமனும் அதிகரித்ததுடன், எழுச்சியும் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள்.மேலும், ஆண்குறியின் மேல் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, புது பொலிவு ஏற்பட்டு இருந்தது. இதை எந்த வயதினரும் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு:
கருஞ்சீரக எண்ணெய்யை ஆண்குறிக்கு பூசி, மசாஜ் செய்து வந்தால் இதுவரையில் ஆண்குறியில் இருந்த குறைபாடுகள் நீங்கும். ஆரம்பத்தில் இருந்தது போல ஆண்குறி நன்கு உறுதியாகி, பெரிதாக வெளித்தெரியும். ஆனால் உங்கள் ஆண்குறியின் அளவு முன்னர் இருந்ததை விட பெரிதாக மாறாது. ஆண்குறியின் அளவு பிறக்கும் போதே தீர்மானிக்கப்படுவதனால், அதனை நீங்கள் தலைகீழாக நின்றாலும் மாற்றியமைக்க முடியாது.


Comments
Post a Comment