சேலம் புது பஸ் ஸ்டாண்ட்! தர்மபுரி புது பஸ் ஸ்டாண்ட்! இங்கிருந்து ஆண்கள் கற்புடன் வெளி வருவது சிரமம். எதுவுமே தெரியாத மாதிரி, "ஏன்? " என்று கேள்வி கேட்பவர்கள் உடனடியாக குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்! என்ற எச்சரிக்கையுடன் பகிரப்பட்ட பேஸ்புக் பதிவின் கீழ் பல ஆண்கள் பத்தினி வேஷம் போட்டுக் கொண்டு கதறியிருப்பதை காண முடிந்தது.
ஆமாம், பெண்களுக்கு நிகராக ஆண்களும் சமூகத்தில் பாலியல் ரீதியாத துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுகிறார்கள். ஆனால் அதற்குக் காரணமும் அவர்கள் தான். பஸ் ஸ்டாண்ட்(Bus Stand), ரயில்வே ஸ்டேஷன்(Railway Station), பொது கழிப்பறைகள்(Public Toilets/Rest Rooms) போன்ற ஆண்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இரவு நேரங்களில் பல தசாப்தகாலமாக, ஒரு பரம்பரை பழக்கம் போலவே அங்கு வந்து செல்லும் ஆண்கள் தன்னினச்சேர்க்கையாளர்களுடனும்(Gay/Bisexual), திருநங்கைகளுடனும்(Transgender) காண்டம் போட்டும் காண்டம் போடாமலும் கலவியில் ஈடுபடுகிறார்கள்.
எல்லா ஆண்களும் அந்த நேரத்தில் அதுக்குத் தான் அங்க வருகிறார்கள் என்று தன்னினச்சேர்க்கையாளர்கள்(Gay/Bisexual), மற்றும் திருநங்கைகளின்(Transgender) மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு அவர்கள் இந்த சமூகத்தால் பாலியல் வடிகால்களாக பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியப்பட்டுள்ளார்கள்.
அன்று முதல் கசக்கி எறியப்பட்ட அந்த காகிதங்கள், இன்று குப்பைகளாக நிறைந்து அந்த ஆண்களுக்கே சாபமாக மாறியுள்ளன.
9 மணிக்கு இது தொடர்பாக வீடியோ வெளியே வரும் - 9 மணி, 9 மணி அக்கா என குறிப்பிட்டுள்ளது திருநங்கைகளை(Transgender) ஆகும்.
சேலம் 5 ரோடு பகுதியில் இருந்தே இரவு நேரங்களில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை அண்ணா
ஆமா தல... ரிலாக்ஸாக 'உச்சா' கூட போக முடியல...
கருப்பு பெட்டி பத்திரம் னு சொல்ல வர்றிங்க
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்..... நெல்லை புதிய பேருந்து நிலையம் என்று எல்லா இடங்களிலும் உள்ளன.......
அவர்கள் வயிற்று பிழைப்புக்காக சில திருநங்கைகள் இந்த மாதிரி நடந்து கொள்கின்றனர்.........
கடந்து செல்ல வேண்டும்.......
வேறு என்ன செய்ய முடியும் தல.....
வானவில் குருப் பிரச்சனையா இல்ல திருநங்கை பிரச்சினையா
திருச்சி ஈரோடு வேலூர் கூட
தருமபுரி பைபாஸ் இரவு நேரத்தில் பெரிய அட்டகாசம்
ஈரோடு கோயம்புத்தூர் சேர்த்துக்கோங்க
அண்ணா சில திரையரங்கத்திலும் இதுப்போல் சம்பவம் நிகழ்கிறது இப்படிக்கு, வெளியே சொல்ல முடியாமல் குமுறுவோர் சங்கம்
Medical la போய் வாங்கிட்டு போங்கய்யா, கூச்சபடாம, என்ன நான் சொல்றது
ஆத்தூர் பஸ் ஸ்டாண்டு ரொம்ப மோசம்
வரும் பொழுதெல்லாம் தப்பிச்சுதான் வர்றது ப்ரோ
திருநங்கை தொல்லை ரொம்ப அதிகம் இப்போ
தருமபுரியில்
அண்ணா, ஆத்தூரை மறந்துட்டீங்க
Salem junction railway station la kuda apaditha anna
அனைத்து ஊர்களின் பஸ்ஸ்டாண்டுகளில் இதுதான் நிலைமை திருநங்கைகளின் தொந்தரவு
ஆணாலயே ஆணின் கற்ப்பு சூறையாட படுகிறது... அத சொல்லுங்க ஓனர்
ரொம்ப சிரமம் இதுவரை பல ஆண்களுடைய கற்பு சூறையாடப்பட்டு இருக்கிறது
உண்மைதான் அரவாணிகள் தொந்தரவு மிக அதிகம்
நயன்தாராக்கள் அதிகமாக உள்ளார்கள் - நயன்தாரா, Nine, 9 என குறிப்பிட்டுள்ளது திருநங்கைகளை(Transgender) ஆகும்.
திருச்சி ஈரோடு வேலூர் கூட
சேலம் தான் ரொம்ப மோசம்ணே
அரவானிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை. காவல்நிலையம்பேருந்துநிலையத்தில் இருந்தும் கண்டுகொள்வதில்லை.
பத்து வருடங்களுக்கு முன்பே வானவில் குரூப் தொல்லை தாங்கமுடியாமல் அவதிப்பட்டேன்.. அவசரத்துக்கு எங்கேயும் ஒதுங்க முடியாது...
Please include Trichy chatram bustand ,free public toilet opposite to Lalgudi busstand







Comments
Post a Comment