பழமொழிகள்(Proverbs) என்பது முன்னோர் அனுபவத்தால் அறிந்து சொன்ன சுருக்கமான அறிவுரையும் உண்மையும் ஆகும். ஆனால் அவை எல்லாம் சபை நடுவே, பொது இடங்களில் பயன்படுத்தும் அளவுக்கு நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு மாத்திரம் தான் உருவாகியிருக்குமா என்று சந்தேகப்பட வைக்கும் அளவுக்கு, பயன்பாட்டில் உள்ள ஆபாச பழமொழிகள் ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.
ஆபாச பழமொழி: ஆத்தக் கண்டுதான் சூத்தக் கழுவறதா.. அம்மியக் கண்டுதான் மொளகு அரைக்கிறதா..
பொருள்: கருவிக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை. எல்லாம் வேலை செய்யுறவன் கையில் இருக்குன்னு அர்த்தம்.


Comments
Post a Comment