இந்த சமூகம் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை எவ்வாறு பார்க்கிறது? தான் ஒரு Gay அல்லது Bisexual ஆண் என்பதை தன்னினச்சேர்க்கையாளர்கள் ஏன் அவசரப்பட்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தக் கூடாது? ஒரு ஆண் தன்னை தன்னினச்சேர்க்கையாளனாக அறிமுகப்படுத்தினால் அவன் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை ஒதுக்குவதும், அவனை இந்த சமூகத்தில் தனிமைப்படுத்துவதுமாக இருக்காது.
என்னங்க சொல்லுறீங்க? அட ஆமாங்க. Straight, Bisexual, Gay என பாகுபாடு இல்லாமல், நம்ம சமூகத்தில் வாழும் பல ஆண்கள் தமது ஆண்குறியை ஊம்பக் கொடுக்க ஆள் தேடிட்டு இருக்காங்க. அதே நேரம் சூத்தடிக்கவும் ஆர்வம் காட்டுறாங்க.
எவ்வளவு நாள் தான் நம்மளே நம்ம சுன்னிய புடிச்சு உருவுறது? நம்ம சுன்னியையும் ஊம்ப ஒருத்தன்/ஒருத்தி கிடைத்தால் நல்லா இருக்கும்ல என்ற எண்ணம் தான் பலர் ஆழ்மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே தன்னினச்சேர்க்கையாளர்கள் அவசரப்பட்டு எல்லோருக்கும் தன்னை ஒரு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக வெளிக்காட்டினால், இக்காலத்தில் அவர்கள் பலரால் பாலியல் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. அந்தளவுக்கு காலம் கெட்டுப் போயிருக்கு.
அது மாத்திரமல்ல, ஊர் உலகத்திற்கு நீங்கள் உங்களை தன்னினச்சேர்க்கையாளராக அடையாளப்படுத்தினால், உங்களை கற்பழித்தவர்களை தண்டிக்கக் கூட முடியாத நிலை ஏற்படலாம். நீங்கள் அவர்களை கை காட்டும் போது, அவர்கள் நீங்கள் தான் தம்மீது தப்பா நடந்துக்கிட்டதாக போய் கூறலாம்.
இந்த சமூகம் உங்களை இன்னமும் அங்கீகரிக்காமையினாலும், இந்த சமூகத்தில் தன்னினச்சேர்க்கையாளர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள் தான் என்ற எண்ணம் நிலவுவதாலும் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள்.
நீங்க தப்பானவங்கக் கிட்ட Coming Out ஆனால், உங்களை மற்றவர்களிடம் காட்டிக் கொடுத்து விடுவதாக மிரட்டிக் கூட உங்களை தம் இஷ்டத்திற்கு Tissue Paper போல, பாலியல் வடிகால்களாக பயன்படுத்தலாம்.
தன்னினச்சேர்க்கையாளர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், தம்மையும் தம் கற்பையும் காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது ஆகும். அது மாத்திரமல்ல, ஏனைய ஆண்களை விட தம்மை தோற்றத்தில் சிறந்தவனாக உடற்பயிற்சி செய்தும், Dressing Sense யை மாற்றியும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களை யாராவது மிரட்டி அடிபணிய முனைந்தால் தைரியமாக அவர்களை எதிர்க் கொள்ளவும். உங்கள் சுய அடையாளத்தை யாராவது வெளிப்படுத்துவதாக மிரட்டினால், நீங்கள் அவர்களைப் பார்த்து நீ என் கூட படுத்ததையும் சேர்த்து சொல்லிக்கோ என்று தைரியமாக சொல்லுங்க. அடிச்சா திரும்பி அடியுங்க.
அவங்களுக்கு அடிபணிந்து குனிய ஆரம்பித்தீர்கள் என்றால் வாழ்க்கை முழுவது அவர்களுக்கு குனிந்தே வாழ வேண்டிய நிலை தான் ஏற்படும்.
பால்வினை நோய் தொற்றுக்களை உங்களுக்கு கவசமாக பயன்படுத்துங்க. காண்டம் போடாமல் ஊம்பக் கொடுக்க, சூத்தடிக்க உங்க கிட்ட வர்றவங்க கிட்ட எனக்கு எயிட்ஸ் இருந்தால் என்ன பண்ணுவ? உனக்கு எயிட்ஸ் இருந்தால் என்ன பண்ணுவ? அதனால காண்டம் போட்டுக்காம எனக்கு பண்ண விருப்பம் இல்லை என்பதை தெளிவாக கூறி, அவர்கள் மனதில் பயத்தை விதைக்கலாம்.



Comments
Post a Comment